×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவிக்கு நவ.8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதிக்கு நவம்பர் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 பேரின் காவலை நீட்டித்து தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.



Tags : student ,impersonation , Neet selection, impersonation, court custody, impersonation of the Neet
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...