தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதிக்கு நவம்பர் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 பேரின் காவலை நீட்டித்து தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
Tags : student ,impersonation , Neet selection, impersonation, court custody, impersonation of the Neet