திருவட்டாறு: மராட்டியம் மற்றும் கோவா கடல் பகுதியில் வீசும் பலத்த காற்றால் ஆழ்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவட்டாறைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட பலத்த காற்றால் நடுக்கலில் தத்தளித்து வருகின்றனர். ஆழ்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேணடும் என கோரிக்கை எழுந்துள்ளது.