பெங்களூரு: 24ம் புலிகேசியாக புகழேந்தி உருவாகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சிசகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கத்திரிக்காய் முத்தினார் சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.