சென்னை: தமிழக அரசுடன் அரசு மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனால், அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டடக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷுடன் அரசு மருத்துவர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.