×

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்க முடிவு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பை பலப்படுத்த புல்வாமா, குப்வாரா, கார்கில் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : militants ,Kashmir ,Jammu ,surveillance centers , Jammu and Kashmir, militant infiltration and surveillance centers
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...