×

இந்திய-சீன தலைவர்கள் சந்திப்புக்கு சிறப்பான ஏற்பாடு செய்திருந்ததாக தமிழக முதல்வருக்கு சீன தூதர் பாராட்டு

சென்னை: மாமல்லபுரத்தில் இந்திய-சீன தலைவர்கள் சந்திப்புக்கு சிறப்பான ஏற்பாடு செய்திருந்ததாக தமிழக முதல்வருக்கு சீன தூதர் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தியாவுக்கான சீனத் தூதர் சன்வெய்டங் கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜின்பிங் மற்றும் குழுவினரை வரவேற்று சிறப்பாக உபசரித்ததற்காக எடப்பாடிக்கு சீனத் தூதர் நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : Ambassador ,Chief Minister ,Chinese ,Tamil Nadu , Mamallapuram, India-China, Tamil Nadu Chief Minister, Chinese Ambassador, Appreciation
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...