×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தந்தையர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். தேனி குற்றவியல் நடுவர்மன்ற நீதிமன்றத்தில் 3 மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர் ஆஜராகியுள்ளனர்.



Tags : arrests , Neat choice, impersonation, court, appear
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...