×

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி 3 பேர் படுகாயம்

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பண்ணையார் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது 3 பேரையும் காட்டு யானை தாக்கியுள்ளது. படுகாயமடைந்த முப்புராதி(46). கண்ணகி(35), செல்வி(40) ஆகிய பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


Tags : elephant attacks ,Idukki district ,Kerala , Idukki, Wild Elephant, Tea Garden, Sick
× RELATED மூணாறில் களைகட்டத் தொடங்கிய கோடை சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி