×

ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13 வரை தடை நீட்டிப்பு

புதுடெல்லி: ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை(அதிமுக) தொடர்ந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


Tags : constituency ,Radhapuram , Rathapuram constituency, referendum, Supreme Court
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...