×

கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டகளை கைப்பற்றியுள்ள போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கிருபாகரன், சுதாகர், ஜலால் ஆகியோர் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kummidipoondi , Gummidipoondi, kidnapping, cemmarakkattaikal, confiscated
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...