×

காரைக்கால் மாவட்டத்தில் 62 பேர் டெங்கு அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 62 பேர் டெங்கு அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரைக்கால் முழுவதும் 1000க்கும் அதிகமானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Tags : Karaikal ,district ,hospital , Karaikal, Dengue, Government Hospital
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...