×

சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து சாரம் சரிந்ததில் 3 பேர் படுகாயம்

சென்னை: சென்னை காட்டுப்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து சாரம் சரிந்ததில் 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் டெங்கோ, ரிஷி, கோபால் ஆகியோர் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : persons ,Chennai ,apartment complex , Injury, Chennai
× RELATED மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக...