ஓசூர்: ஓசூர் அருகே சுண்டட்டி கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை சானமாவு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
Tags : Single Elephant Walking ,Hosur - Fear ,Hosur , Hosur, the elephant