சென்னை : தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இன்று முதல் சொந்த ஊருக்கு பயணிக்க துவங்கி உள்ளனர். இதனையடுத்து தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.