×

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக விஜயகாந்த்-க்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக முதலமைச்சர் பழனிசாமி  நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து  2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து, பாமக நிறுவனர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம் நன்றி தெரிவித்தனர்.நன்றி தெரிவித்த இருவருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Palanisamy ,Vijayakanth ,election ,election campaign , Temuthika, General Secretary, Vijayakanth, Premalatha, Chief Minister, Palanisamy
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...