×

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியது ஆணையம்

டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டது ஆணையம். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மராட்டியம், அரியானாவுக்கு அனுப்பப்பட்டதால் தேர்தலை நடத்த இயந்திரங்கள் இல்லை என ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதியை அக்டோபர் 31க்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


Tags : Tamil Nadu. The Commission ,election , Tamil Nadu, Local Elections, Date, Time, Commission
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்