×

ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி : ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மத்திய அரசு ரூ.1.33 லட்சம் கோடி கேட்ட நிலையில் ரூ. 92 ஆயிரம் கோடி வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயை குறைத்து காட்டியதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. 


Tags : Airtel ,Vodafone ,Supreme Court , Airtel, Vodafone, Companies, Supreme Court, Telecommunications, Federal Government
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...