சண்டிகர்: ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹரியானா சட்டசபை தேர்தல் பின்னடைவுக்கு பொறுப்பேற்று பதவியை சுபாஷ் பராலா ராஜினாமா செய்தார். தோஹனாவில் போட்டியிட்ட சுபாஷ் ஜனநாயக் ஜனதா வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்று பின்னடைந்தார்.