×

நடிகர் தனுஷ் தனது மகன் என கூறி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கு 4 வாரத்துக்கு ஒத்திவைப்பு

டெல்லி: நடிகர் தனுஷ் தனது மகன் என கூறி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கு 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனுஷின் பிறப்பு சான்றிதழ் கிடைக்கும் வரை வழக்கை மதுரை தம்பதி ஒத்திவைக்க கோரியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் தாக்கலான சான்றிதழ் காணாமல் போயிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தம்பதி தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Dhanush ,Madurai , Actor Dhanush, son, Madurai couple, case, 4 week, adjourned
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்