- சவுரவ் கங்குலி
- இந்தியா.
- கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
- இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். மும்பையில் பி.சி.சி.ஐ. தலைமையகத்தில் சவுரவ் கங்குலியிடம் பொறுப்பை நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஒப்படைத்தார்.