×

ஓசூர் அருகே ஒற்றை யானை அட்டகாசம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிலிருந்து நேற்று முன்தினம் வெளியேறிய 12 யானைகள் ஓசூர் சானமாவு வனப்பகுதியிலில் தஞ்சமடைந்துள்ளன. இதில்  பிரிந்து சென்ற ஒற்றை யானை சாலையில் சென்ற கார், பைக்குகளை சேதப்படுத்தியதால், சாலையில் சென்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Tags : Single Elephant Attacks ,Hosur. Hosur , Single Elephant, Hosur
× RELATED ஓசூரில் அதிமுக வேட்பாளர் அறிமுக...