தமிழகம் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைதான சுரேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 22, 2019 சுரேஷ் நகை கொள்ளை திருச்சி லலிதா திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைதான சுரேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுரேஷை நாளை மீண்டும் ஆஜர்படுத்த திருச்சி ஸ்ரீரங்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வழிமுறை பின்பற்றி திறக்கப்படுகிறதா? பள்ளிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசு அறிவிப்பு
ஆட்டிப்படைக்கும் தேர்தல் ஜூரம் ஆட்டோ ஓட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் குதிரை வண்டி ஓட்டிய போக்குவரத்து அமைச்சர்: காளையை மட்டும் எந்த அமைச்சரும் அடக்கவில்லை
4வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கு நெல்லை, தூத்துக்குடியில் மிதக்கும் குடியிருப்புகள்: தண்ணீரை வெளியேற்ற கோரி 4 இடங்களில் சாலைமறியல்
அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்.! 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம்: அலங்காநல்லூர், சிராவயலில் இன்று களை கட்டுகிறது
பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியளவில் நிறைவு: 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்..!!
மதுரை பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.: 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு
அதிமுக ஒப்பந்ததாரரால் கட்டப்பட்ட குடவாசல் அரசு பெண்கள் பள்ளி இடிந்து விழுந்தது: திறப்புக்கு முன் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய பெற்றோர் கோரிக்கை