×

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்கிறார். தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.


Tags : Edappadi Palanisamy ,Chennai ,monsoon , Northeast Monsoon, Chief Edappadi Palanisamy, Chennai, Adv
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்