×

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கள்ள நோட்டுகளுடன் சுற்றிய 5 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கள்ள நோட்டுகளுடன் சுற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.15 ஆயிரத்திற்கு, 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த தமிழ்வாணன், ஈஸ்வரன், கீர்த்திகான் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : persons ,Madurai district ,bus stand ,Usilampatti , Madurai district, Usilampatti, bus stand, counterfeit note, 5 persons arrested
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி