×

தர்ணா போராட்டம் உள்ளிட்ட 3 வழக்குகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: தர்ணா போராட்டம் உள்ளிட்ட 3 வழக்குகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். வைகோ மீதான 3 வழக்குகளை நவம்பர் 13-ம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நக்கீரன் கோபால் கைதான போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன் தர்ணா செய்ததாக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது.


Tags : Vaiko ,Mathrubhumi ,court ,Egmore ,Darna agitation. Darna ,Egmore Court ,Azhar , Darna agitation, 3 cases, Vaiko, Egmore Court, Azhar
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...