×

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை தமிழக அரசு வற்புறுத்த முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை தமிழக அரசு வற்புறுத்த முடியாது  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என தெரிவித்தார்.

Tags : Jayakumar 7 ,government ,Tamil Nadu , 7 members , Tamil Nadu government cannot be persuaded , release, Minister Jayakumar
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...