×

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்டோரா மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்டோரா மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 12,300 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Tags : communities ,flooding ,Bhawani River Flood ,Dandora , Flood hazard, warning for floods, tandora, coastal people, in Bhavani river
× RELATED மணிப்பூரில் வன்முறை அரங்கேறிய 11...