சென்னை: நாகையில் கடந்த 2011-ல் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணபதி என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை விட, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மிகவும் பயங்கரமான குற்றம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.