×

பவானி ஆற்றில் 11 மணி அளவில் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றிரவு 102 அடியை எட்டும் என்பதால், பவானி ஆற்றில் 11 மணி அளவில் உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Tags : residents ,places ,Bhavani River ,Safar , Bhavani River, Surplus Water, Coastal People, Instruction
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!