×

கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: தொடர்மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : holiday ,schools ,colleges ,district ,Nilgiris ,rains , Heavy rain warning, Nilgiris, school, college, holidays
× RELATED ஏப்ரல் 2 முதல் தேர்வுகள் தொடக்கம் 1...