×

எம்.பி.வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜாமினில் விடுவிப்பு

திருநெல்வேலி: எம்.பி.வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தேர்தல் விதிமீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்த நாங்குநேரி எம்.பி.வசந்தகுமார் மீது தேர்தல் அதிகாரி ஜான் கபிரியேல் அளித்த புகாரின் கீழ் 171எச், 130, 143 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Tags : Vasanthakumar , mpvasantakumar, charge, bail, release
× RELATED பொள்ளாச்சி பாலியல் வழக்கு கூடுதல்...