×

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாளை வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் உறுதி

சென்னை: மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாளை வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை எதிர்த்து வங்கி ஊழியர் சங்கத்தினர் நாடு  முழுவதும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் நாடு முழுவதும் பங்கேற்பார்கள் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக பொதுச்செயலாளர் ராஜகோபால் அறிவித்துள்ளார்.


Tags : Bank employees ,negotiations ,government ,strike , Central government, negotiations, failure, bank employees, strike
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்