×

நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் தடுத்து நிறுத்தப்பட்டார். தேர்தல் விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரை கன்னியாகுமரி நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vasanthakumar ,Nankuneri ,Congress ,constituency , Nankuneri constituency, Congress MP Swanthakumar, stop
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...