×

காதில் வந்த கட்டிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை: மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர் போராட்டம்

சென்னை: சென்னை அம்பத்தூர் ஸ்டெட்போர்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டரைவாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் ராஜஸ்ரீக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. காதில் வந்த கட்டிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ததாக ராஜஸ்ரீயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.


Tags : hospital ,struggle ,The Eye Surgery , Clinics, blockade, strike, Chennai
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...