இந்தியா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நவ.18ல் தொடங்கி டிச.13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 21, 2019 பாராளுமன்ற குளிர்கால அமர்வு புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ல் தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை செயலாளர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் பாதுகாவலருக்கு ஒவ்வாமை : 52 பேருக்கு பக்கவிளைவால் தீவிர கண்காணிப்பு
விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாத அமைப்பு தொடர்பு : பஞ்சாபி நடிகர், விவசாய சங்கத் தலைவர் உள்ளிட்ட 40 பேருக்கு சம்மன் அனுப்பியது என்ஐஏ..!
இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து 3 நாட்களுக்கு முன்பே பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்தது எப்படி : ப சிதம்பரம்
11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில், கறிக்கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு
வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் எம்.ஜி.ஆர். பல முயற்சிகளை தொடங்கினார் : பிரதமர் மோடி புகழாரம்
இனி பயணத்தின் போதே ஒற்றுமை சிலையை கண்டு ரசிக்கலாம் : 8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விகிதம் 2% கீழ் குறைவு : குணமடைந்தோர் விகிதம் 97%ஐ நெருங்கியது!!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற திடீர் நிபந்தனை : தகவல்களை கேட்பவர்கள் அதற்கான காரணத்தையும் குறிப்பிட உத்தரவு