மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்கள், தந்தையர் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர் பிரவீன், தந்தை சரவணன், மாணவன் ராகுல், தந்தை டேவிஸ் ஆகியோர் ஜாமின் மனு மீதான விசாரணையை அக்டோபர் 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.