×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்கள், தந்தையர் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்கள், தந்தையர் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர் பிரவீன், தந்தை சரவணன், மாணவன் ராகுல், தந்தை டேவிஸ் ஆகியோர் ஜாமின் மனு மீதான விசாரணையை அக்டோபர் 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : hearing , Need selection, impersonation, bail plea, trial, adjournment
× RELATED தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்