×

மராட்டியம், அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: மராட்டியம், அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக திருவிழாவான தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Modi ,Haryana ,state assembly ,Maratham , Maratham, Haryana, Assembly elections, Prime Minister Modi
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...