×

ஈரோட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு ரூ. 6 லட்சம் அபராதம்: மாவட்ட ஆட்சியர்

ஈரோடு: ஈரோட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகங்களுக்கு ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : restaurants ,Dengue mosquitoes ,District Collector. ,District Collector , Erode, Dengue Mosquito, Unhealthy System, Restaurant, Rs. 6 lakhs fine, District Collector
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்