×

எல்.டி.டி.ஈ மீதான தடை: தீர்ப்பாயத்தில் வைகோ 2வது நாளாக ஆஜர்

மதுரை: விடுதலை புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணை தீர்ப்பாயத்தில் வைகோ 2வது நாளாக ஆஜரானார். மதுரை பயணியர் விடுதியில் விசாரணை ஆணையர் சங்கீதா பின்ரா குழு முன் வைகோ ஆஜராகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டு வருவது குறித்து தனது கருத்தை வைகோ பதிவு செய்து வருகிறார்.

Tags : LTTE ,Prohibition ,Tribunal , Eltitii, barrier, tribunal, Vaiko, appear
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் திமுக...