×

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மசூதியில் தொழுகையின் போது 2 குண்டுகள் வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு ; 50 பேர் படுகாயம்

காபூல் :  ஆப்கானிஸ்தான் நாட்டின் நான்கார்ஹரில் உள்ள மசூதியில் தொழுகையின் போது 2 குண்டுகள் வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர். 2 முறை குண்டுகள் வெடித்ததில் படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லப்பட்டனர்.   



Tags : Afghan ,bombings ,mosque bombings , Afghanistan, prayer, mosque, casualties
× RELATED தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில்...