×

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலிடம் மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

மும்பை : தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலிடம் மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உதவியாளர் இக்பால் மிர்ச்சியிடம் நிலம் வாங்கியதாக பிரபுல் படேல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


Tags : Prabul Patel Prabul Patel ,Enforcement officials ,Mumbai ,Nationalist ,Congress ,Enforcement Officers , Nationalist Congress, Enforcement Department, Officials, Inquiry, Iqbal Mirchi
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!