×

ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஐயிடம் திமுக சார்பில் மனு

டெல்லி : ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஐயிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த நிலையில் டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தேர்தலில் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக வைக்கப்பட்டதாக சரவணன் எம்எல்ஏ புகார் அளித்துள்ளார்.அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்டதேர்தல் அதிகாரி வீரராகவராவ் மீதும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Madhusudhanan ,DMK ,AIADMK ,Jayalalithaa , Jayalalithaa, Fingerprint, AIADMK, Chairman, Madhusudhanan, CBI, DMK, petition
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...