×

தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து 18ம் தேதி கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி : தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து 18ம் தேதி கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 18ம் கால்வாய் வழியாக இன்று முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டத்தின் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனர்.


Tags : Theni district ,Periyar ,dam , Theni, Periyar, Dam, Canal, Irrigation facilities
× RELATED ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி