×

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்

மதுரை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dubai ,Madurai airport ,investigation ,airport ,Madurai , Dubai, Madurai, airport, gold seizure, investigation
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...