×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அக்.19, 20 மற்றும் 21 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 24-ம் தேதியும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : district ,collector ,Villupuram ,closure ,task force ,by-election ,task force shutdown , Vikravandi, Villupuram, Task Shop, Collector
× RELATED 14 நாட்களில் மக்களவை தேர்தல் பறக்கும்படை தொய்வின்றி பணியாற்ற வேண்டும்