×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் மாதம் 10-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் மாதம் 10-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

Tags : Thiruvannamalai Annamaliyar Temple ,Mahadeepam , Thiruvannamalai, Annamaliyar Temple, Mahadeepam
× RELATED தடையை மீறி மகாதீபமலை மீது ஏறிய வெளிநாடு, ஆந்திரா பக்தர்கள்