×

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு

திருப்பூர்: பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்கான குழுவிலும் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


Tags : team ,Parambikkulam-Alaiyar ,IAS ,project Officer , IAS ,review,Parambikkulam-Alaiyar,project Officer-led ,team
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...