×

தமிழகத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் திருடர்கள் அச்சமின்றி திருடுவதாக முத்தரசன் குற்றச்சாட்டு

சேலம்: தமிழகத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் திருடர்கள் அச்சமின்றி திருட்டில் ஈடுபடுவதாக சேலம் கொண்டலாம்பட்டியில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : politicians ,thieves ,Mutharasan ,Tamil Nadu ,government , Tamil Nadu, help of authorities, politicians, thieves, Mutharasan, allegations
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்