×

காஞ்சிபுரத்தில் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 213 பேரில் 29 பேருக்கு டெங்கு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 213 பேரில் 29 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram ,hospitalization , Kanchipuram, fever , hospitalization, 213 people, 29 people, dengue
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...