×

ராஜீவ் கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: ஓ.எஸ்.மணியன்

நாகர்கோவில்: ராஜீவ் கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிற மனிதர் சீமான் எனவும் கூறியுள்ளார்.

Tags : murder ,speech ,Seaman ,Rajiv ,OS Maniyan ,Seeman , Seeman , spoke about , Rajiv's murder, legal action will be taken, OS Maniyan
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...